புன்முறுவல்

அரசனும், ஆட்சிபுரிபவர்களும்

பேசிக்கொண்டார்களாம்…

பொன்னும் , கூர்வாளும் ,

என் கையில்,

மக்கள் என் பையில்.

ஓரமாய்…

புன்முறுவலுடன்,

எழுத்தாணியை பார்த்தான்

புலவன்.

அன்புடன்,

திவ்யா பிரியதர்ஷினி மோகன்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.